யோகக்காவடி
அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்...
தமிழ் நாட்டை விடத் தெற்காசிய நாடுகளில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானுக்கு வேண்டிக்கொண்டு பால்.பன்னிீர்.,புஷ்பம்.,என பலவித காவடிகள் தூக்கி ஆடுபவர்களைப் பார்த்திருக்கிறோம்..ஆட்டம் சரி..ஆனால் எதற்காக என உணார்ந்தாடுகிறோமா என்பதே கேள்வி????.
காவடிகள் தூக்கி, நற்பாவடிகள் பாடிஉந்தன்
சேவடிகள் நாடிவாறோம் ஓடி....
அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்...
தமிழ் நாட்டை விடத் தெற்காசிய நாடுகளில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானுக்கு வேண்டிக்கொண்டு பால்.பன்னிீர்.,புஷ்பம்.,என பலவித காவடிகள் தூக்கி ஆடுபவர்களைப் பார்த்திருக்கிறோம்..ஆட்டம் சரி..ஆனால் எதற்காக என உணார்ந்தாடுகிறோமா என்பதே கேள்வி????.
காவடிகள் தூக்கி, நற்பாவடிகள் பாடிஉந்தன்
சேவடிகள் நாடிவாறோம் ஓடி....
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்......எனப்பாடல்கள் பாடுகிறோம்
பொருள் புரியாமல் செய்யும் எதற்குமே பலன் இருக்குமா என்பது ஐயமே.
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்......எனப்பாடல்கள் பாடுகிறோம்
பொருள் புரியாமல் செய்யும் எதற்குமே பலன் இருக்குமா என்பது ஐயமே.
"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்லுவர்..சிவபுரத்தின்...."-என்பது மாணிக்கவாசகர் வாக்கு.
எல்லாத் தெய்வங்களுக்கும் உரிய சில பொதுவான ஆகம,தாந்திரிகநியமங்கள்,நெறிகள்,வழிபாட்டு முறைகள் அவரவர் ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப இங்கு இருந்தன என ஒரு கருத்துண்டு. நம்மிடையே உருவ,அருவ,உருவருவ வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அவரவர் அறிவுக்கேற்ப இங்கு வழிபாடும் இருந்து வருகிறது...இதனையே
அவரவர் தமதம அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர், இறையவர்
அவரவர் விதிவழி அடியனின் றனரே!.... என்கிறார் நம்மாழ்வார்
"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்லுவர்..சிவபுரத்தின்...."-என்பது மாணிக்கவாசகர் வாக்கு.
செல்லுவர்..சிவபுரத்தின்...."-என்பது மாணிக்கவாசகர் வாக்கு.
எல்லாத் தெய்வங்களுக்கும் உரிய சில பொதுவான ஆகம,தாந்திரிகநியமங்கள்,நெறிகள்,வழிபாட்டு முறைகள் அவரவர் ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப இங்கு இருந்தன என ஒரு கருத்துண்டு. நம்மிடையே உருவ,அருவ,உருவருவ வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அவரவர் அறிவுக்கேற்ப இங்கு வழிபாடும் இருந்து வருகிறது...இதனையே
அவரவர் தமதம அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர், இறையவர்
அவரவர் விதிவழி அடியனின் றனரே!.... என்கிறார் நம்மாழ்வார்
அவரவர் தமதம அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர், இறையவர்
அவரவர் விதிவழி அடியனின் றனரே!.... என்கிறார் நம்மாழ்வார்
நம் இந்திய வழக்காற்றில்..மதங்கள் என ஒன்றில்லை.சமயங்கள் மட்டுமே இருந்தன
நம் இந்திய வழக்காற்றில்..மதங்கள் என ஒன்றில்லை.சமயங்கள் மட்டுமே இருந்தன
1.சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட சைவம்(saivam)-இது இறைத்தன்மை ஒருமை நிலையில் இருக்கும் நிலை.
2.சக்தியை வழிபடு தெய்வமாகக் கொண்ட சாக்தம்(saaktham)-இது இருமை நிலை
3.விஷ்ணுவை வழிபடு தெய்வமாகக் கொண்ட வைணவம்(vainavam)-மும்மை நிலை.
4.பிரம்மாவை வழிபடு தெய்வமாகக் கொண்ட சௌரம்(sauram)-நான்கு நிலை தன்மை.
5.விநாயகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட காணபத்தியம்(ganapaththiyam) -ஐந்தாம் நிலை.
6.முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட (kaumaaram)-இறை தன்மையின் ஆறாம் நிலை.
1.சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட சைவம்(saivam)-இது இறைத்தன்மை ஒருமை நிலையில் இருக்கும் நிலை.
2.சக்தியை வழிபடு தெய்வமாகக் கொண்ட சாக்தம்(saaktham)-இது இருமை நிலை
3.விஷ்ணுவை வழிபடு தெய்வமாகக் கொண்ட வைணவம்(vainavam)-மும்மை நிலை.
4.பிரம்மாவை வழிபடு தெய்வமாகக் கொண்ட சௌரம்(sauram)-நான்கு நிலை தன்மை.
5.விநாயகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட காணபத்தியம்(ganapaththiyam) -ஐந்தாம் நிலை.
6.முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட (kaumaaram)-இறை தன்மையின் ஆறாம் நிலை.
இந்த சமயங்களின் முடிவான நிலைஎன்பதும், இதன் நோக்கமும் யாதெனில், மனிதன் இறையைத் தனக்குள் உணர்ந்து கடவுள் மயமாக வேண்டும் என்பதே....
சிவநிலை என்பது அடக்கமும்..ஒடுக்கமும்.
முருக நிலை என்பது அறிவும்,,விரிவும்.
சிவனிலை என்பது உடலையும்,உள்ளத்தையும், சகலத்தையும் கடத்தல்.
முருகநிலை என்பது..உடலுக்குள்ளும்..உள்ளத்துக்குள்ளும் நிலைத்தல்.
முன்னது அனைத்தையுமாண்டு அனுபவித்து..முற்றும் உணர்ந்து..அடங்கி ஒடுங்கும் நிலை.
பின்னது..கையில் இச்சா சக்திஎனும் ஒரு பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டுத் தனக்குள் தன்னை முழுமை பெறவிடாமல் தடுக்கும் சூரத்தனங்களை எதிர்த்து நிற்கும் நிலை.
ஆக ஒருமைக்கு உட்பட்ட முதல் நிலையான சிவனிலையை நோக்கி..ஆறாம் நிலைக்கு
உயர்வதே மனித வாழ்வு..
முருகன் அவதரித்தது சிவனின் நெற்றி எனக்கொண்டால்..நெற்றி நம் ஒவ்வொருவரின்..சிரசாய் விளங்கும் குன்று.
நெற்றி எனும் குன்றில் இளங்கும்..அறிவுக்கடவுளே முருகன்.
அறிவுக்கான ஆட்ட மைதானம் நெற்றியெனில்..அறிவை ஆட்டுவிப்பது மூளை. ஆம்
மனித மூளை..நம் கபாலத்தில் காரணத்தோடு..மூன்று இடங்களில்
பிரித்துவைக்கப்பட்டிருக்கிறது.
வலது மூளை..இடது முளை..மையத்தில்..முகுளம்.
ஒருவன் மது அருந்தினால்..சாக்கடையில் விழுவான்..
அவனுக்குச் சாக்கடையில் இருக்கிறோம் எனத் தெரியும்..நாற்றமடிக்கிறது எனவும் தெரியும். இந்த இம்சையில்,இச்சையில்
இருந்து விடு பட வேண்டுமெனவும் தெரியும்..ஆனால் எழுந்து செயல்பட
முடியாது.காரணம்..முகுளம் பாதிக்கப்படுவதே.
நம் அன்றாட வாழ்வின் கேள்விகளும்
விடைகளும்..மகிழ்ச்சியும்.சோகமும்..ஏற்றமும் இறக்கமும்..வலது இடதாய்
இருக்கிறது. வலதில் ஒரு கருத்து..இடதில் அதற்கு எதிரான கருத்து..
எதை எடுத்துகொள்வது..
அறிவுக் கண்கொண்டு பார்த்தால்..
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்பதுதான் நிரந்தரம். அதுதான் அறிவு நிலை.
சதா நம் கபாலத்தில்..வலது மூளையும்..இடது மூளையும்..செய்யலாமா
வேண்டாமா..எனப் போராடியே..ஒரு முடிவை எடுக்கிறது.
நம் எண்ண அலைகள்..கபாலத்தில்..வலதுக்கும் இடதுக்கும் ஆடும் ஆட்டம்..
கொஞ்சம் விழிப்புணர்வுடன் பார்த்தால்..ஒரு அரைவட்ட நாண் போல
தெரியும்..அதாவது..காவடியின் மேற்பகுதி போல.
காவடியாட்டத்தின் சிறப்பே அது விழாமல் இருப்பதுதான்.
in very simple words..kaavadi aattam is the balancing the thing in
between left and right.
எந்தப் பக்கமும் ஒருசார்பாய் சாய்ந்துவிடாமல்..நடுனிலையான அறிவுநிலையில்..நாம் வாழவேண்டும்..என்கிற உட்புற மன பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட உள்நிலை விஞ்ஞானமே காவடி தூக்குதல்....
காவடி ஆட்டம்.......
இது முகுளத்தை பக்குவமாக்கும் சுழிமுனைப் பயிற்சி,
.....இது நமக்குள் இருக்கும் சூரத்தனங்களை வென்று இச்சைகளின் வசப்பட்டு வாடிக்கிடக்கும் மனத்தை விடுவித்து ஒருமையாற்றலுடன் மனதை வீறுகொண்டு எழச்செய்யும் பயிற்சி. எனவேதான் காவடி ஆட்டம் கெளமாரத்திற்குறிய யோகசாதனையாக இங்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இச்சையை வெற்றி கொண்டு இச்சா சக்தியாக்கிக்கொள்ளும் அற்புத உள்நிலை விஞ்ஞானம் காவடி தூக்குதல்....காவடி என்பது சரியையில் யோகம்.
தமிழ் மொழியில் காவுதல் என்றால் தூக்குதல் என்று பொருள். காவு+அடி = காவடி!!! அதாவது இறைவனின் தூக்கிய திருவடியைப் பிடித்து மேலேறிச் செல்வதற்கே காவடி எனப்பெயர்...
இயற்பியலில் Fulcrum,lever என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம். A lever is a beam connected to a hinge,called a fulcrum. அதுவே Human Fulcrum ஆகும்போது அதே Lever காவடி ஆகின்றது! அதாவது இருபுறமும் எடை சமன் செய்தல் = Balancing! (mechanical advantage of a lever(MA) = Balance ofTorque,about the fulcrum; MA= m1/m2= a2/a1)
சம்காரம் செய்த கடவுளர்களில்..எதிரியை..மன்னித்து தன்னிடமே வைத்துக்கொண்ட
ஒரே கடவுள் முருகன் மட்டுமே.
அன்பும்..அறிவும்..விழிப்புணர்வும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை.
எனவே..வெளியே நாம் பார்க்கும் காவடி ஆட்டத்தை இன்றுமுதல்...நமக்குள் ஆடிப் பழகுவோம்.
வேண்டுதலிலும் விழாமல்..வேண்டாமையிலும் விழாமல்..நடு நிலையில்..நம்
அறிவுக்காவடியை ஏந்தி பிடிப்போம்.
நமக்குள் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும்..தைப்பூசமே.
அரோகரா.
இந்த சமயங்களின் முடிவான நிலைஎன்பதும், இதன் நோக்கமும் யாதெனில், மனிதன் இறையைத் தனக்குள் உணர்ந்து கடவுள் மயமாக வேண்டும் என்பதே....
சிவநிலை என்பது அடக்கமும்..ஒடுக்கமும்.
முருக நிலை என்பது அறிவும்,,விரிவும்.
சிவனிலை என்பது உடலையும்,உள்ளத்தையும், சகலத்தையும் கடத்தல்.
முருகநிலை என்பது..உடலுக்குள்ளும்..உள்ளத்துக்குள்ளும் நிலைத்தல்.
முன்னது அனைத்தையுமாண்டு அனுபவித்து..முற்றும் உணர்ந்து..அடங்கி ஒடுங்கும் நிலை.
பின்னது..கையில் இச்சா சக்திஎனும் ஒரு பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டுத் தனக்குள் தன்னை முழுமை பெறவிடாமல் தடுக்கும் சூரத்தனங்களை எதிர்த்து நிற்கும் நிலை.
ஆக ஒருமைக்கு உட்பட்ட முதல் நிலையான சிவனிலையை நோக்கி..ஆறாம் நிலைக்கு
முன்னது அனைத்தையுமாண்டு அனுபவித்து..முற்றும் உணர்ந்து..அடங்கி ஒடுங்கும் நிலை.
பின்னது..கையில் இச்சா சக்திஎனும் ஒரு பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டுத் தனக்குள் தன்னை முழுமை பெறவிடாமல் தடுக்கும் சூரத்தனங்களை எதிர்த்து நிற்கும் நிலை.
ஆக ஒருமைக்கு உட்பட்ட முதல் நிலையான சிவனிலையை நோக்கி..ஆறாம் நிலைக்கு
உயர்வதே மனித வாழ்வு..
முருகன் அவதரித்தது சிவனின் நெற்றி எனக்கொண்டால்..நெற்றி நம் ஒவ்வொருவரின்..சிரசாய் விளங்கும் குன்று.
எந்தப் பக்கமும் ஒருசார்பாய் சாய்ந்துவிடாமல்..நடுனிலையான அறிவுநிலையில்..நாம் வாழவேண்டும்..என்கிற உட்புற மன பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட உள்நிலை விஞ்ஞானமே காவடி தூக்குதல்....
முருகன் அவதரித்தது சிவனின் நெற்றி எனக்கொண்டால்..நெற்றி நம் ஒவ்வொருவரின்..சிரசாய் விளங்கும் குன்று.
நெற்றி எனும் குன்றில் இளங்கும்..அறிவுக்கடவுளே முருகன்.
அறிவுக்கான ஆட்ட மைதானம் நெற்றியெனில்..அறிவை ஆட்டுவிப்பது மூளை. ஆம்
மனித மூளை..நம் கபாலத்தில் காரணத்தோடு..மூன்று இடங்களில்
பிரித்துவைக்கப்பட்டிருக்கிறது.
வலது மூளை..இடது முளை..மையத்தில்..முகுளம்.
ஒருவன் மது அருந்தினால்..சாக்கடையில் விழுவான்..
அவனுக்குச் சாக்கடையில் இருக்கிறோம் எனத் தெரியும்..நாற்றமடிக்கிறது எனவும் தெரியும். இந்த இம்சையில்,இச்சையில்
இருந்து விடு பட வேண்டுமெனவும் தெரியும்..ஆனால் எழுந்து செயல்பட
முடியாது.காரணம்..முகுளம் பாதிக்கப்படுவதே.
நம் அன்றாட வாழ்வின் கேள்விகளும்
விடைகளும்..மகிழ்ச்சியும்.சோகமும்..ஏற்றமும் இறக்கமும்..வலது இடதாய்
இருக்கிறது. வலதில் ஒரு கருத்து..இடதில் அதற்கு எதிரான கருத்து..
எதை எடுத்துகொள்வது..
அறிவுக் கண்கொண்டு பார்த்தால்..
எதை எடுத்துகொள்வது..
அறிவுக் கண்கொண்டு பார்த்தால்..
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்பதுதான் நிரந்தரம். அதுதான் அறிவு நிலை.
சதா நம் கபாலத்தில்..வலது மூளையும்..இடது மூளையும்..செய்யலாமா
வேண்டாமா..எனப் போராடியே..ஒரு முடிவை எடுக்கிறது.
நம் எண்ண அலைகள்..கபாலத்தில்..வலதுக்கும் இடதுக்கும் ஆடும் ஆட்டம்..
கொஞ்சம் விழிப்புணர்வுடன் பார்த்தால்..ஒரு அரைவட்ட நாண் போல
தெரியும்..அதாவது..காவடியின் மேற்பகுதி போல.
காவடியாட்டத்தின் சிறப்பே அது விழாமல் இருப்பதுதான்.
in very simple words..kaavadi aattam is the balancing the thing in
between left and right.
காவடி ஆட்டம்.......
இது முகுளத்தை பக்குவமாக்கும் சுழிமுனைப் பயிற்சி,
.....இது நமக்குள் இருக்கும் சூரத்தனங்களை வென்று இச்சைகளின் வசப்பட்டு வாடிக்கிடக்கும் மனத்தை விடுவித்து ஒருமையாற்றலுடன் மனதை வீறுகொண்டு எழச்செய்யும் பயிற்சி. எனவேதான் காவடி ஆட்டம் கெளமாரத்திற்குறிய யோகசாதனையாக இங்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இச்சையை வெற்றி கொண்டு இச்சா சக்தியாக்கிக்கொள்ளும் அற்புத உள்நிலை விஞ்ஞானம் காவடி தூக்குதல்....காவடி என்பது சரியையில் யோகம்.
தமிழ் மொழியில் காவுதல் என்றால் தூக்குதல் என்று பொருள். காவு+அடி = காவடி!!! அதாவது இறைவனின் தூக்கிய திருவடியைப் பிடித்து மேலேறிச் செல்வதற்கே காவடி எனப்பெயர்...
இயற்பியலில் Fulcrum,lever என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம். A lever is a beam connected to a hinge,called a fulcrum. அதுவே Human Fulcrum ஆகும்போது அதே Lever காவடி ஆகின்றது! அதாவது இருபுறமும் எடை சமன் செய்தல் = Balancing! (mechanical advantage of a lever(MA) = Balance ofTorque,about the fulcrum; MA= m1/m2= a2/a1)
சம்காரம் செய்த கடவுளர்களில்..எதிரியை..மன்னித்து தன்னிடமே வைத்துக்கொண்ட
ஒரே கடவுள் முருகன் மட்டுமே.
அன்பும்..அறிவும்..விழிப்புணர்வும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை.
எனவே..வெளியே நாம் பார்க்கும் காவடி ஆட்டத்தை இன்றுமுதல்...நமக்குள் ஆடிப் பழகுவோம்.
வேண்டுதலிலும் விழாமல்..வேண்டாமையிலும் விழாமல்..நடு நிலையில்..நம்
அறிவுக்காவடியை ஏந்தி பிடிப்போம்.
நமக்குள் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும்..தைப்பூசமே.
அரோகரா.