யின்-யாங்
நான் சாத்தானிடம் கேட்டேன்
நான் நல்லவனா ? கெட்டவனா ?
நான் கடவுளிடமும் கேட்டேன்
நான் நல்லவனா ? கெட்டவனா?
கடவுளும் சாத்தானும் சந்தித்து
ஒருவரையொருவர் கேட்டது....
இவன் நல்லவனா?? கெட்டவனா?
"நான்" மட்டும் சாத்தான்
நான்" தான் "கடவுள்
ஒன்றுக்குள் ஒன்று
"யின்-யாங்"
1 comment:
நான் என்ற ஒன்றுக்குள் தான் என்று ஒன்று இருப்பதை உணர்வது எப்போது .
Post a Comment